நாட்டிலுள்ள இளைஞர் – யுவதிகளிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கையில் வாழும் இளைஞர் – யுவதிகள் மிகவும் பொறுமையிடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று முன் தினம் இளம் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் பொலிஸாரின் விசாரணையின் போது காதலி தன்னை விட்டு பிரிந்துவிடுவாளோ என்ற பயத்தில் தான் காதலியை கொன்றதாக தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த இளைஞன் களனி … Continue reading நாட்டிலுள்ள இளைஞர் – யுவதிகளிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!